This gallery contains 3 photos.
…………………… …………………….. இராயபுரத்தின் பிரதான சாலையாக இருப்பது ‘எம்.சி.ரோடு’என அழைக்கப்படுகிற மணியக்காரர் சத்திரம் சாலை. இந்தச் சாலை இப்பெயர் பெற்றதற்கான காரணம் அந்தச்சாலையின் தொடக்கத்தில் அமைந்து இருந்த மணியக்காரசத்திரத்தால் தான். சுமார் ஐம்பது முதியவர்கள் இன்றும் தங்கியுள்ள இந்தக்கருணை இல்லம் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது. பிரிட்டிஷார் சென்னை கோட்டைப்பகுதிக்குள் குடியேறிய பிறகு,அவர்களுக்கான பணிகளை செய்து … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…