This gallery contains 3 photos.
…………………… …………………….. இராயபுரத்தின் பிரதான சாலையாக இருப்பது ‘எம்.சி.ரோடு’என அழைக்கப்படுகிற மணியக்காரர் சத்திரம் சாலை. இந்தச் சாலை இப்பெயர் பெற்றதற்கான காரணம் அந்தச்சாலையின் தொடக்கத்தில் அமைந்து இருந்த மணியக்காரசத்திரத்தால் தான். சுமார் ஐம்பது முதியவர்கள் இன்றும் தங்கியுள்ள இந்தக்கருணை இல்லம் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்தது. பிரிட்டிஷார் சென்னை கோட்டைப்பகுதிக்குள் குடியேறிய பிறகு,அவர்களுக்கான பணிகளை செய்து … Continue reading




//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…