This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. (ரொம்ப குழப்பமாக இருந்தால், இடுகையின் கடைசி பகுதியைமுதலில் படித்து விடுங்கள்….!!!) ……………………………….. மழநாட்டு மகுடம்அத்தியாயம் 303 கோப்பெருந்தேவி எங்கே? அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்தஅர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக்கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின்திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது … Continue reading










//லஞ்ச ஊழலை ஒழிப்பது, போதை கலாச்சாரத்தை அடியோடு ஒடுக்குவது, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது -பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விஷயங்களில், திரு. விஜய் அவர்கள் உறுதியாகவும், விரைவாகவும்…