-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திமுகவும், அதிமுகவும் கூட்டு ... ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் ... ???
- ....போலி மனிதர்கள் ..… !!!
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் .....!!!
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!!
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் - அண்டாக்கள் வகையறா .....!!!
- சூரியன் வருவது யாராலே -
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- நேர்மை - படித்த விஷயம் ....
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா'வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …...
- 2011-ல் - கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்...?
-
அண்மைய இடுகைகள்
- அயோக்கியர்களின் கூடாரமான அரசியல் ….!!!! மே 9, 2026
- அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! மே 8, 2026
- திமுகவும், அதிமுகவும் கூட்டு … ரஜினி சொன்னா எப்புடி இருக்கும் … ??? மே 8, 2026
- ….போலி மனிதர்கள் ..… !!! மே 8, 2026
- ” வீட்டின் மூலையில் ஒரு சமையலறை ” அம்பை’யின் சிறுகதை……, மே 7, 2026
- காண்டிராக்டு புதிப்பிக்கப்பட்ட சின்ன சொம்பு, பெரிய சொம்புகள் – அண்டாக்கள் வகையறா …..!!! மே 6, 2026
- ஆல்வார் (ராஜஸ்தான்) மஹாராஜா’வின் தர்பார் -வெள்ளையர் ஆட்சியில் கலரில் படம் பிடிக்கப்பட்ட காணொளி …… மே 6, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]

[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]
விஜய் அவர்களின் நிலைப்பாடும் சரியில்லை என்றே நான் நினைக்கிறேன். 3 சதம் காங்கிரஸை சேர்த்துக்கொண்டால் ஆயுள் முழுக்க தலைவலிதான். அடுத்த தேர்தல்கள்ல 20 சதம் இடம்னு டிமாண்ட்…
போற வர்ற சாவித்ரி கண்ணன் போன்றவர்களெல்லாம் கட்டுரை எழுதும்படி ஆகிவிட்டது. இவங்கள்லாம் எப்போதான் கொத்தடிமைகளா இல்லாமல், தமிழகத்துக்காக பொதுவா சிந்தித்து எழுதப்போறாங்களோ. //திமுக, அதிமுக இருவருக்கும் ஒரே…
-

Tag Archives: மனிதம்
அற்புதங்கள் !
அற்புதங்கள் ! நேற்றைய தினம் வாடிகன் நகரில் 15 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே எடுத்து, லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்த பிறகு அதை அருகில் … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், ஆத்திகன், ஆத்திகர், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், தமிழ், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ?
குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ? ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் – இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுகஉயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம் ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரைஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த் ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்தியஅரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா இலங்கை … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், கூச்சல், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொலைகாரர்கள், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ?
“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ? நேற்று வேலூரில் பேசும்போது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார் – “மிஸ்டர் தொரைமுருகன் மகன் பேரில் இலங்கையில் நிறைய சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கிறார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர் வேலை செய்யும் அளவுக்கு … Continue reading
Posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் !
ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் ! தங்கபாலுவால் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் தமிழக இளைஞர் காங்கிரஸ் நண்பர்களை நான் ஏதும் எழுதி மேலும் நோகடிக்க விரும்பவில்லை. குலாம் நபி ஆசாதின் இந்த பேட்டியை மட்டும் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் – வியாழக்கிழமை, 31, மார்ச் … Continue reading
Posted in அடுத்த வாரிசு, அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், கோவணம், சின்ன வயசு, தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, Uncategorized
ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே!
“நிதானம்” தவற வேண்டாம் – நாஞ்சில் நாடன் அவர்களே! நேற்றைய நாளிதழ் ஒன்றில் படித்த உங்கள் பேட்டி ஒன்றின் விளைவாக எழுந்த வேதனையும் கோபமும் தான் என்னை இதை எழுத வைக்கிறது. பின்னர் நிதானமாகக்கூட எழுதலாம் தான்.இருந்தாலும் என்னுள் எழுந்த இந்த சூடு தணிவதற்குள் எழுத வேண்டும் – அதை அப்படியே பதிவு செய்ய வேண்டும் … Continue reading
Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், தேர்தல், பேரழிவு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
20 பின்னூட்டங்கள்
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சுதந்திரம், ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கூட்டணி, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
4 பின்னூட்டங்கள்
அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக …..
அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக ….. நமது அரசியல் சட்டத்தில் (Constitution of India – part 3) பகுதி-3ல் குடிமக்களுக்கு என்று சில அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) உறுதி அளிக்கப்பட்டுள்ளன. பேச்சுரிமை, எழுத்துரிமை, போன்ற சில அடிப்படை உரிமைகள் – எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அடிப்படை உரிமைகளில் கை … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சுதந்திரம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், வசூல், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…