This gallery contains 1 photo.
………………………………. ……………………………… ஓர் ஆணும் பெண்ணும் பழகறப்போ, இந்தச் சமூகம் ஒரு கேள்வி வெச்சிருக்கு, `உனக்கு அவன் யாரு?’. இந்தக் கேள்விக்கு விடை சொல்லாம யாரும் கடந்து போயிட முடியாது. இது எதுவும் இல்லாம அழகான ஓர் உறவு எப்பவாவதுதான் வாய்க்கும். அப்படி காலம் கொடுத்த ஒரு பரிசுதான் ஜெயகலா. அது என் பள்ளிப்பருவம். அப்ப … Continue reading










அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…