This gallery contains 1 photo.
………………………………………….. …………………………………………… அப்பொழுதுதான் பார்த்தாள் சுலோச்சனா, பேச்சியின் கழுத்தின் பின் புறம் சிறிய காயம், என்ன பேச்சி உன் கழுத்துக்கு பின்னாடி காயம்? கட்டிலின் அடியில் இருந்த குப்பையை குனிந்தபடியே விளக்குமாறால் வெளியேற்றியபடியே கூட்டி கொண்டிருந்த பேச்சி தலையை வெளியே நிமிர்த்தி, தன் கையை பின் புறம் கொண்டு போய் தொட்டு பார்த்து சட்டென வெட்கமானாள். … Continue reading










//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…