This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. இவ்வளவு நாட்களாக, அசட்டுத்தனமாக – தமிழக பாஜக தலைவர்அண்ணாமலையை கேவலப்படுத்தி, ஏளனமாக எழுதுவதை மட்டுமேதொழிலாகக் கொண்டிருந்த திருமதி காயத்ரி ரகுராம் –முதல் தடவையாக, தர்க்கபூர்வமாக ஒரு வாதத்தைமுன்வைத்திருக்கிறார். எந்த கட்சியை ஆதரிக்கிறார் – எந்த கட்சியை எதிர்க்கிறார்என்பது வேறு விஷயம்….. பேசுவது பொருள் உள்ளதாக,அர்த்தமுள்ள விவாதமாக இருக்க வேண்டும். இந்த கோணத்தில், அவரது … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…