This gallery contains 1 photo.
……………………………………. ………………………………………. துக்ளக் ஆசிரியர் சோ, தனது கடைசி வருட கூட்டங்களில்,அதாவது, பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகுபேசிய கூட்டங்களில் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசுவது வழக்கம். பாஜக முன்வைத்த ” காங்கிரஸ் முக்த் பாரத்”( காங்கிரஸ் இல்லாத பாரதம் ) என்கிற கோஷத்தைஆசிரியர் சோ அவர்கள் ஏற்கவில்லை… ” மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் … Continue reading










திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…