This gallery contains 2 photos.
……………………………………………. முதலில் மாரிதாஸ் – பிறகு தான் திருச்சி வேலுசாமி, ஜோதிமணி ….மற்றவர்கள் எல்லாம்…!!! அந்தக் காலத்தைய திமுக-வினர் மற்றும் திமுக தலைமை – காமராஜர் மீது எத்தகைய பகைமையுடன் இருந்தனர், அவமதித்தனர் என்பதை – பழைய முரசொலி கார்டூன்களை சாட்சியாக காட்டி விளக்குகிறார் மாரிதாஸ் …. ………………………………. …………………………………. ……………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………………………..









அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகள் சுருட்டினாலும் எதிலாவது வசமாகச் சிக்குவது சில லட்சங்கள் உள்ள பரிமாற்றத்தில் அல்லது லஞ்சத்தில். நாம் அதிகாரிகள் 5000 ரூ லஞ்சத்துக்கு சஸ்பெண்ட் என்று…