Tag Archives: எம்.ஜி.ஆர்

மயானம் வரை நடந்தே வந்த எம்.ஜி.ஆர்…!ஆர்.எம்.வீரப்பனின் அனுபவம் …!!!

This gallery contains 1 photo.

……………………………………. ………………………………….. “கே.ஆர்.ராமசாமியிடமிருந்து 1953-ம் வருடம் புரட்சித் தலைவர் விருப்பப்படி அவரது அனுமதியுடன் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் நிர்வாகியாக சேர்ந்தேன். அதன் பின்னர் கலை உலக நிர்வாகி, எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம், அரசியல் அரசாங்கம், பொறுப்பு ஆகியவைகளில் அவர் கூடவே கடைசிவரை இருக்கும் வாய்ப்பைப் பெற்றவன். அவருடன் நெருங்கிய தொடர்புள்ளவன். அவரது மனைவியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

எம்.ஜி.ஆரும், கண்ணதாசனும் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………  ……………………………………………………………………….. எம்.ஜி.ஆருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மரணத்தை விட கொடூரமானவை – கவிஞர் வாலி சொன்ன சில விஷயங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள் கீழே — “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்று உணர்த்தும்நினைவுச் சின்னங்கள். 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோகொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும் ….’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம்,எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்;எப்படியிருந்தவர்.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

கண்ணதாசன் சொன்ன உண்மைகள் – எம்.ஜி.ஆர் -கருணாநிதி – விரோதம் பற்றி ….!!!

This gallery contains 1 photo.

………………………………… ………………………………. நேற்றைய இடுகையில், எம்.ஜி.ஆர்.-கருணாநிதி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிளவு பற்றியும், அதன் பின்னணியைப்பற்றி, கருணாநிதி தனது ‘நெஞ்சுக்கு நீதி’ யில் எழுதிய பொய்களைப்பற்றியும், பின்னர், ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் சொன்ன நிஜ பின்னணிகளைப்பற்றியும் எழுதி இருந்தேன். இப்போது, இங்கே, அதே விஷயத்தைப்பற்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவற்றை கீழே தருகிறேன். இது வேறு ஒரு வித்தியாசமான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

“எம். ஜி.ஆர்..” & ” சோ” – சில சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 2 photos.

‘துக்ளக்’ பத்திரிகையைத் தொடங்கிய பிறகு எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக சோ விமர்சித்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப் பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய திரைப்படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்து கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். பொதுவாக தன்னை விமர்சிப்பவர்களை எம்.ஜி.ஆர் தன்னருகில் வைத்துக் கொள்ளமாட்டார் என்றாலும் கவிஞர் கண்ணதாசன், சோ போன்ற ஒரு சிலருக்கு அந்தக் கொள்கையிலிருந்து விதிவிலக்கு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

என் மனதில் எம்ஜியார்…..என்கிற பிம்பம் உருவான விதம் ….!!!

This gallery contains 1 photo.

……… அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள் திலகம்என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது…எங்களுக்கு அவர் “எம்ஜியார்” மட்டும் தான்…!11-12 வயதிருக்கும் எனக்கு – முதல் தடவையாகநான் எம்ஜியார் படம் பார்த்தபோது. அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள்இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்… சிவாஜி, எம்ஜியார், ஜெமினி… இதில் வேடிக்கை என்னவென்றால்சிவாஜியை பிடித்தவர்களுக்கு எம்ஜியாரை பிடிக்காது.எம்ஜியாரை பிடித்தவர்களுக்கு சிவாஜிபெயரைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்ஜிஆர்-கருணாநிதி விரோதம் – நடந்ததென்ன – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

.. எம்.ஜி.ஆர். அவர்கள் திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டசமயத்தில், தனக்கும் -கலைஞர் கருணாநிதிக்கும் இடையேஏற்பட்ட பேச்சு வார்த்தைகள் பற்றி – கவிஞர் கண்ணதாசன்தன் புத்தகம் ஒன்றில் வெளிப்படையாக எழுதி இருக்கிறார்…மிகவும் சுவாரஸ்யமான அந்த பகுதிகள் கீழே – ………………. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சிலவிஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்