This gallery contains 1 photo.
……… அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள் திலகம்என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது…எங்களுக்கு அவர் “எம்ஜியார்” மட்டும் தான்…!11-12 வயதிருக்கும் எனக்கு – முதல் தடவையாகநான் எம்ஜியார் படம் பார்த்தபோது. அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள்இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்… சிவாஜி, எம்ஜியார், ஜெமினி… இதில் வேடிக்கை என்னவென்றால்சிவாஜியை பிடித்தவர்களுக்கு எம்ஜியாரை பிடிக்காது.எம்ஜியாரை பிடித்தவர்களுக்கு சிவாஜிபெயரைச் … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…