-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் .....!!!
- தேளிடம் இருப்பது ....!!!
- இவரா....? இல்லை அவரா...??? - யாரை பிடிக்கிறது உங்களுக்கு ... ??? (2 குறுவீடியோக்கள் ...)
- கேள்விப்படாத கதை .... திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு .... !!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- " சிறிது வெளிச்சம் " - கு.ப.ரா.வின் அற்புதமான ஒரு சிறுகதை...
- "தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்" ......இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ??
-
அண்மைய இடுகைகள்
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
- இவரா….? இல்லை அவரா…??? – யாரை பிடிக்கிறது உங்களுக்கு … ??? (2 குறுவீடியோக்கள் …) ஏப்ரல் 28, 2026
- ” வட்டத்துக்குள் ஏன் இன்னொரு வட்டம் …? ” ….. ஓஷோ ஏப்ரல் 28, 2026
- மாஸ்கோ ‘டாச்சா’வில் நடந்த ரகசிய நிகழ்வுகளும், அதன் விளைவாக ஏற்பட்ட அதிரடி மாற்றங்களும் …!!! ஏப்ரல் 27, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…
-

Tag Archives: இணைய தளம்
9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? )
9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? ) அடுத்த நீரா ராடியா ஒலிப்பதிவில் வெளிவந்திருப்பது (சனிக்கிழமை அவுட்லுக் இதழில் ) ஒரு ரியல் எஸ்டேட் வழக்கில் சாதகமான தீர்ப்பு சொல்ல 9 கோடி லஞ்சம் வாங்கிய டெல்லி உயர் நீதி மன்ற நீதிபதியைப் பற்றியது. … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 கோடி ஜட்ஜை மறைத்து வைத்து ஊழலை ஒழித்த சோனியா – ராகுல் ( காந்திகள் ? ) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை !
அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ! நேற்றைய தினம் டெல்லியிலிருந்து வெளிவந்த செய்தி ஒன்றினைக்குறித்து திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை – (நக்கீரனில் வெளிவந்துள்ளது ) —————————————- அவதூறு செய்தி: ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ராயல் நிறுவனம் குறித்து தவறான செய்தியை சில மீடியாக்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதாக … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, சொத்து வரி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வருமான வரி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
4 பின்னூட்டங்கள்
என்ன நடந்தது ஏலகிரியில் ?
என்ன நடந்தது ஏலகிரியில் ? கலைஞர் ஓய்வெடுப்பதற்காக ஏலகிரி போயிருக்கிறார் என்று சொன்னார்கள். திங்கள் காலையில் சென்னையிலிருந்து கிளம்பி 240 கிலோமீட்டர் காரில் பயணம் செய்து ஏலகிரி மலையில் ஒரு தனியார் பங்களாவில் தங்கியிருந்து விட்டு – மறுநாள் செவ்வாய் மாலையே மீண்டும் காரில் 240 கிமீ பயணம் செய்து சென்னை திரும்பி வருவது என்றால் … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ?
9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? 13ந்தேதி உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மே 2009 -ல் ஏன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களை … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ?
13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில் மட்டும் தான் பாட வேண்டும். இது வரை தமிழிலும் பாடி வந்த பழக்கம் கைவிடப்படுகிறது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவிக்கிறான். “அய்யகோ ஏற்கெனவே புண்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, ஈழம், கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ராஜ பக்சே, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொலைகாரர்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !
ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி ! ஒரு காலம் இருந்தது. 18 எம்.பி. க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசை கலைஞர் ஆட்டி வைத்த காலம். இப்போது அப்படியே தலைகீழாகி விட்டது நிலைமை. சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி உண்டு தானே என்று கெஞ்சலுடன் காங்கிரஸ் கட்சியை கலைஞர் வேண்டும் சூழ்நிலை ! பொதுவாக … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சாட்டையடி, தமிழீழம், தமிழ், நல வாரியம், பரிந்துரை, புதிய கண்டுபிடிப்பு, புரட்சி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, முதலமைச்சர், வாரியத்தலைவர்கள், வீரபாண்டியார், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், கொள்ளையோ கொள்ளை, சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 பின்னூட்டங்கள்
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…