This gallery contains 2 photos.
…………………………………. ………………………………… கல்கி பத்திரிகைக்காக, தொடர்ந்து ‘உலகத் திரைப்பட விழா’க்களுக்குச் சென்று கொண்டிருந்தபோது, எங்கள் வாழ்வில் முக்கியமானதோர் அத்தியாயம் தொடங்கியது. 1986. ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில், பங்குகொண்டவர்களில் முக்கியமானவர் இயக்குநர் கே. பாக்யராஜ். கல்கி மூலம் ஏற்கெனவே அறிமுகம் ஆயிருந்ததாலும், தமிழன், எழுத்தாளன் என்கிற பல கூடுதல் அடையாளங்களும் இருந்ததாலும் அங்கே பாக்யராஜ் விரைவிலேயே … Continue reading




கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…