This gallery contains 1 photo.
………………………………………………………………………… …………………………………………………………………………. …………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
………………………………………………………………………… …………………………………………………………………………. …………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
………………………………….. ……………………………… ………………………………….. வித்தியாசமான ஒரு பதிவு …!!! விக்கிரமாதித்தனும் வேதாளமும் – ………………………. மூன்று சுகுமாரிகளில் – யார் அதிக மென்மையானவர்? விக்ரமாதித்த மன்னன் மீண்டும் அந்த முருங்கை மரத்திற்குச் சென்று, வேதாளத்தைத் தன் தோளில் சுமந்துகொண்டு, மீண்டும் அந்தத் துறவியை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவன் நடந்து செல்கையில், அவன் தோள் மேலிருந்த … Continue reading
This gallery contains 1 photo.
………………….. முல்லா நசீருத்தீன் – அவரைப்பற்றிய கதைகளுக்காகவும், நாட்டுப்புறப் பாடல்களுக்காகவும் புகழ் பெற்றவர்.முல்லா நசீருத்தீன் 13-ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் என்று சொல்லப்படுகிறது…. நம்ம ஊர் தெனாலிராமன் கதைகள் போல்,அவரைப்பற்றியும் பல வேடிக்கையான கதைகள் உண்டு. கீழே ஒன்று – ………………………………….. முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………. ……………………………………………… `சப்தரிஷி சாஸ்திரம்’ என்று சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். இது ஒரு பிரமாண்டமான சாஸ்திரம். இவ்வுலகிலே ஆதிகாலத்திலிருந்து இன்றுவரைக்கும் இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள், இனிமேல் பிறக்கப்போகிறவர்கள் ஆகிய எல்லாருடைய ஜாதகங்களின் பிரதிகளும், அவற்றிற்கு மிக நுட்பமான ஆயுள் பலனும் இந்த சாஸ்திரத்தில் உண்டாம்! என் மாமன் ஒருவர் கொடிய நோயினால் வருந்திக் கொண்டிருந்தார். அவர் மேற்படி … Continue reading
This gallery contains 2 photos.
……………………………………….. ( அஸ்ஸாமிய இளம் பெண் எழுத்தாளர் ஜானவி பரூவா’வின் படைப்பு ….!!! ) ………………………………………………….. இரு வீட்டு மதிற்சுவர்களையும் பிரிக்கும் அந்த அடர்ந்த மாமரங்களின் ஊடே ஒரு மின்மினிப் பூச்சிதான் இங்கும் அங்குமாக பறந்து கொண்டிருக்கிறது என்றே மதுமிதா முதலில் எண்ணினாள். பிறகுதான் அது என்னவென்று அவளுக்கு விளங்கியது. பக்கத்து வீட்டின் மின்விளக்குகளில் ஒன்று … Continue reading
This gallery contains 3 photos.
…………………………… ………………………………. ………………………………. திருச்செந்தூர் முருகன் கோவிலில் – தவெக தலைவர் திரு. விஜய் ….!!! ……………………………………………………………………………………………………………………………. கொடைக்கானலில், முதல்வர் திரு.எம்.கே.ஸ்டாலின் …. !!! ………………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
………………………………… ………………………………….. ஒரு வட்டம் போட்டு அதற்குள்ளேயே வாழ்வதில் தவறில்லை… ஆனால், அந்த வட்டம்தான் வாழ்க்கை என்று நாம் நினைத்துக் கொள்வதும் தவறு… அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு… இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது… நம்மை ஏன் நாம் சுருக்கிக் கொள்ள வேண்டும்? எல்லையில்லாதவனை உணரும் வரைதான் எல்லைக்குள் நாம் வாழும் வாழ்வென்பது…. அதுவரை சுவற்றில் … Continue reading
[…] ← அர்த்தமற்ற கொள்கை அரசியல் …..!!! […]