This gallery contains 2 photos.
……………………………………………. முதலில் மாரிதாஸ் – பிறகு தான் திருச்சி வேலுசாமி, ஜோதிமணி ….மற்றவர்கள் எல்லாம்…!!! அந்தக் காலத்தைய திமுக-வினர் மற்றும் திமுக தலைமை – காமராஜர் மீது எத்தகைய பகைமையுடன் இருந்தனர், அவமதித்தனர் என்பதை – பழைய முரசொலி கார்டூன்களை சாட்சியாக காட்டி விளக்குகிறார் மாரிதாஸ் …. ………………………………. …………………………………. ……………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………………………………..










காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…