130 கோடி மக்களுக்கு ஏன் ஒரே தடுப்பூசி கம்பெனி …?”ஃபார்முலா”-வை பகிருங்களேன்…!!!

கங்கை ஆற்றில் பிணங்கள் வீசப்படுகின்றன. பீகாரில்,கங்கையில் மிதந்து வரும் பிணங்களைப் பார்த்து, அவை உத்திரப்பிரதேசத்தில் கங்கையாற்றின் கரைகளில் உள்ளகிராமங்களிலிருந்து வீசப்படும் கொரோனா நோயாளிகளின்பிணங்களோ என்று பீகார் மக்கள் அச்சப்படுகிறார்கள்.(பீஹாரில் பிணங்களை ஆற்றில் வீசும் பழக்கம் இல்லை –பீஹாருக்கு மேலே உள்ள உ.பி.யில் மட்டுமே அந்தப்பழக்கம்உண்டு…) 130 கோடிக்கு மேல் மக்களைக் கொண்ட இந்தியாவுக்குபுனாவில் உள்ள ஒரே … Continue reading

More Galleries | Tagged , , , | 7 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு – (2) – (ஒரு ராட்சசனை சந்திப்போம் வாருங்கள் ….)

This gallery contains 3 photos.

இசையில் ஒரு ராட்சசன் இவர்…47-வயதான “ராவணா ” ராட்சசன் – ராஜேஷ் வைத்யா…!!!இவரே உருவாக்கியிருக்கும் இவரது வீணையின்பெயர் என்ன தெரியுமா…? “ராவணா” ….!!! முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற இவர்,வீணை விற்பன்னர் சிட்டிபாபு அவர்களிடமும்விசேஷ பயிற்சி பெற்றவர். புகழ்பெற்ற இசைமேதை, இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்களின் சகோதரியின் மகன். பிரபல கடம் வித்வான் கே.எம்.வைத்யநாதன் அவர்களின் மகன்…. … Continue reading

More Galleries | Tagged , , ,

எடப்பாடியா…. அல்லது ஓபிஎஸ்ஸா …? நல்லவரா … வல்லவரா…யார் வேண்டும்…?

This gallery contains 1 photo.

ஒரு தலைவராகப்பட்டவர் –மக்களிடம் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டுதன்னையும், தான் சார்ந்த கட்சியையும் திறம்பட கொண்டு செல்ல வேண்டுமானால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்…? நல்லவராகவா…? வல்லவராகவா…? வெறும் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது…அரசியலில் தொடர்ந்து நீடிக்க அது உதவாது… வெறும் வல்லவராக மட்டும் இருந்தால் அதுவும் மக்களுக்குநல்லதல்ல… அவருக்கு மட்டுமே உதவியாக இருக்கும். எனவே, … Continue reading

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

எதிர்பாராத இடத்திலிருந்து வந்திருக்கும் செய்தி …!!!

This gallery contains 2 photos.

” நேரு, இந்திரா காந்தியின் திட்டமிடலால்தான் இந்தியாஉயிர் பிழைத்திருக்கிறது ” : பாஜக மீது சிவசேனா சாடல்! ——————— நேரு-காந்தியால்தான் இந்தியா தற்போது தப்பிப்பிழைத்திருக்கிறது எனகிறது சிவசேனா. பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கையால்சின்னஞ்சிறிய நாடுகளிடமெல்லாம் இந்தியா உதவிவாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றுகடுமையாக சிவசேனா சாடியுள்ளது. ஒரு புறம் நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கமுடியாமல்மத்திய அரசு … Continue reading

More Galleries | Tagged , , , , | 24 பின்னூட்டங்கள்

உடனே கொண்டு வாருங்கள் கட்கரியை …!!!

‘சுப்பிரமணியன் சுவாமி, சிவசேனா ஆதரவு! –தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்தலைவராவாரா நிதின் கட்கரி?’ மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியைதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கைக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டில் பரவி வரும் கொரோனாவை மத்திய அரசு … Continue reading

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

ஊழல் experts திமுக அமைச்சர்கள் -பிய்த்து உதறும் சவுக்கு சங்கர் ….

This gallery contains 1 photo.

புதிய திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளசில முன்னாள் அமைச்சர்கள் பற்றி பலகுற்றச்சாட்டுகளை இங்கே அலசுகிறார்பத்திரிக்கையாளர் சங்கர்….. …………. …………. ——————————————————————————————————– .

More Galleries | Tagged , | 2 பின்னூட்டங்கள்

துவக்கம் நன்றாகவே இருக்கிறது…..

This gallery contains 1 photo.

புதிய அரசின் துவக்கம் நன்றாக இருப்பதாகவேதோன்றுகிறது. முதல் நாள் அறிவிப்புகள் சிறப்பாக இருக்கின்றன. ஒதுக்கி, ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த சிலநல்ல -திறமை மிக்க மூத்த IAS அதிகாரிகளுக்குமீண்டும் முக்கியமான பொறுப்புகள் அளித்திருப்பதுவரவேற்கத்தக்கது…. அவர்களை எல்லாம் சுதந்திரமாகசெயல்பட அனுமதித்தாலே போதும்… நிர்வாகம் சிறக்கும்.. ஆனால் – புதிய அரசில் – பழம் தின்று கொட்டையும் போட்ட அனுபவமிக்க (!!!) … Continue reading

More Galleries | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்