
புதிய திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள
சில முன்னாள் அமைச்சர்கள் பற்றி பல
குற்றச்சாட்டுகளை இங்கே அலசுகிறார்
பத்திரிக்கையாளர் சங்கர்…..
………….
………….
——————————————————————————————————–

புதிய திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள
சில முன்னாள் அமைச்சர்கள் பற்றி பல
குற்றச்சாட்டுகளை இங்கே அலசுகிறார்
பத்திரிக்கையாளர் சங்கர்…..
………….
………….
——————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…
அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகள் சுருட்டினாலும் எதிலாவது வசமாகச் சிக்குவது சில லட்சங்கள் உள்ள பரிமாற்றத்தில் அல்லது லஞ்சத்தில். நாம் அதிகாரிகள் 5000 ரூ லஞ்சத்துக்கு சஸ்பெண்ட் என்று…
பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…
இந்த மாதிரி நாய்களை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும். இவனைப் போன்ற லஞ்சப் பெருச்சாளிகளால்தான் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எந்த வேலைக்கும் லஞ்சம், எதை எடுத்தாலும் லஞ்சம்.…
எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
சவுக்கு சங்கர் சொல்வதில் எனக்கு ஏற்பு கிடையாது. இவர் லிஸ்ட் போடாதவர்களெல்லாம் நேர்மையின் சிகரங்களா? அரசும், ஆளும் கட்சிக்கு வரவும், அதிகாரிகளின் லஞ்சமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. அதனால் இதனை ஹேண்டில் செய்யும் விதமாக அனுபவமுள்ளவர்களை அந்தத் துறைக்குப் போட்டிருக்கிறார் ஸ்டாலின். திமுகவின் அனுபவமிக்க தலைவர்கள் அனைவரின் பெயரில் பெரும் குற்றச்சாட்டுகளும், ஏடாகூடமான தொழில்களும் இருக்கின்றன. (டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா, கனிமொழி, ….. என்று லிஸ்ட் மிகப் பெரியது). கரூர் செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன் – இவர்கள் மட்டும் சளைத்தவர்களா? முழுமையாக நல்லவர்கள் கையில்தான் அமைச்சரவை என்றால், கட்சி கலகலத்துவிடும். ஏதோ ஸ்டாலின் மீது ஒரு குற்றச்சாட்டும் இல்லாததுபோல சங்கர் பேசுகிறார். முக்கியமான அதிகாரிகளாக நல்லவர்களைப் போட்டுள்ளதாகத்தான் தெரிகிறது. அதனால் பொறுத்திருந்து பார்க்கணும்.
கட்சிக்கும், தன்னுடைய பெயருக்கும் கெட்ட பெயர் வருமென்றால், அதற்குக் காரணமானவர்களைத் தற்காலிகமாவது ஸ்டாலின் ஒதுக்குவார் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் ஆரம்பகாலத்திலாவது… பார்ப்போம்.
அரசியல் மிகப்பெரிய செலவு பிடிக்கும் வியாபாரம். இந்த எலெக்ஷனில் திமுக மொத்தம் 1000 கோடிக்கு மேல் செலவு பண்ணியிருக்கும். இதை எப்படி நேர்மையாக இருந்தால் எடுக்க முடியும்? இது எல்லோருக்கும் பொருந்தும்.
சவுக்கு சங்கருக்கும் ஒரு hidden agenda இருக்கும் போல தோன்றுகிறது!