ஒன்றரை மாதங்களில் 2 கோடி ….அதில் கால்பங்கு நன்கொடை….!!!

This gallery contains 1 photo.

ஒன்றரை மாதங்களில், பங்குச்சந்தையில்,2 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறார்தமிழர் ஒருவர்….!!! அதில் 50 லட்சத்தை முதல்வரின் கொரோனாநிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார்…. ஒன்றரை மாதத்தில், அதுவும்இந்த பஞ்ச கொரோனா காலத்தில் பங்குச்சந்தையில்தமிழர் ஒருவரால் இரண்டு கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கமுடிகிறது என்பதும், அதில் கால் பங்கை அவர் முதல்வர் நிவாரண நிதிக்குநன்கொடையாக கொடுத்திருக்கிறார் என்பதும் – … Continue reading

More Galleries | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

சத்குரு “ஜக்கி” பற்றி சவுக்கு சங்கர் ….

சவுக்கு சங்கர் நிறைய செய்திகள் சொல்கிறார்…. அவர் சொல்லும் விஷயங்கள்எந்த அளவிற்கு சரியானவை ? இவற்றைப்பற்றியெல்லாம் மக்கள் யோசிக்கிறார்களா…? மக்கள் இவற்றையெல்லாம் சட்டை செய்கிறார்கள் என்றால் – அவரைப்பற்றிய விமரிசனங்கள் தொடர்ந்து பலரிடமிருந்தும் வந்தவண்ணம் இருக்க, மற்றொரு பக்கம் – நாளுக்கு நாள் – அவரது (பணக்கார) பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறதே …. எப்படி … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

தேடலில் இருப்பவர்களுக்கு – (3)( துபாய் அனுபவம் ….)

This gallery contains 1 photo.

க்ரேசி மோகன் நகைச்சுவை நாடகங்களுக்கும்,திரைப்பட கதையமைப்புகளுக்கும் புகழ்பெற்றவர்….மேடை நாடகங்களில் அவரும் – அவரது சகோதரர்பாலாஜியுமாக சேர்ந்து விட்டால் போதும்… அதகளம் தான். ஆனால் – பட்டிமன்றத்திற்கும் க்ரேசி மோகனுக்கும் என்ன சம்பந்தம்…? அதுவும் பட்டிமன்ற விவாதங்களுக்கு தலைமைதாங்கி தீர்ப்பளிக்கவும் சொன்னால், அவர் பாவம்என்ன செய்வார்…? க்ரேசி மோகன் – தான் திண்டாடுகிறாரா அல்லதுமற்றவர்களை திண்டாட விடுகிறாரா … Continue reading

More Galleries | Tagged , , ,

நீதிமன்றம் கேட்கிறது – மத்திய அரசு அதிகாரிகள்ஐவரி டவரில் வாழ்கிறார்களா….?

கீழே இருப்பது பத்திரிகைச் செய்தி – டெல்லி ஹைகோர்ட் – Published:Wednesday, May 19, 2021, 14:45 [IST] டெல்லி: ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நீங்கள் திட்டு வாங்குகிறீர்கள். ஆனால்,இன்னமும் நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை. நாட்டை கடவுள் காப்பாற்றட்டும்..மத்திய அரசு அதிகாரிகள் தனி உலகத்தில் வாழ்கிறார்கள்- டெல்லிஹைகோர்ட் ———————- மத்திய அரசின் அதிகாரிகள் தனி உலகத்தில் வாழ்ந்து … Continue reading

More Galleries | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

60 லட்சம் யூதர்களைக் கொன்றவனை – மொசாத் அர்ஜெண்டைனா போய் அமுக்கிப் பிடித்தது எப்படி ….?

This gallery contains 2 photos.

ஐரோப்பாவின் யூதர்களைக் கொல்ல, ‘நாஜி’ படைகளில் இருந்த ப்டினன்ட் கர்னல் அடோல்ஃப் ஐஹ்மென்னுக்கு இருந்த வெறி,நாஜிக்களின் தலைவர் அடோல்ஃப் ஹிட்லர் தவிர வேறுயாருக்குமே இருந்ததில்லை என்று சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுஅர்ஜென்டீனாவில் ஒளிந்திருந்த ​​ஐஹ்மென் ஒரு டச்சு குடிமகனானவில்லெம் சேசேனுக்கு அளித்த பேட்டியில், “உங்களிடம் ஓர்உண்மையைச் சொல்லட்டுமா… ஐரோப்பாவில் வாழும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

நதிகளில் மிதக்கும் சடலங்கள் – பிபிசியின் – சில கேள்விகளும், பதில்களும் ……

This gallery contains 1 photo.

உ.பி., பீஹார் நதிகளில் மிதக்கும் சடலங்கள் பற்றி- பிபிசி தமிழ் செய்தியிலிருந்து – சில கேள்வி பதில்கள் – சீது திவாரிபிகாரில் இருந்து பிபிசி இந்திக்காக —————————— பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் நதிகளில் சடலங்கள் காணப்படுவது தொடர்கிறது. பிகாரின், பக்ஸர் மாவட்டத்தின் செளஸா வட்டாரத்தில் உள்ள செளஸா இடுகாட்டில் 71 உடல்கள் கங்கை ஆற்றில் மிதந்துகொண்டிருப்பது … Continue reading

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசன் சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமானசம்பவங்களைச் சொல்கிறார் அவரது உறவினரும், அவரதுஉதவியாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் –பிற்காலத்தில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும்,புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம்அவர்கள்…. எல்லாமே மறக்க முடியாத சம்பவங்கள்; புகழ்பெற்றகலைஞர்கள் சம்பந்தப்பட்ட உண்மையான நிகழ்வுகள்…. இவற்றில் சில, சிறு வயதில், நான் நேரடியாக கேட்டு, படித்து, உணர்ந்த சம்பவங்கள்…. அந்த கட்டுரையிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்