-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
- -மூன்று சுகுமாரிகள் - யார் அதிக மென்மையானவர் ..... ??? !!!
- வெந்து தணிந்தது காடு - நா.முத்துக்குமார் எழுதியது ….
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- 1999- ல் "கந்தஹார்"-க்கு கடத்தப்பட்ட இந்திய பயணிகள் விமானம் ….
- நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் - பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Category Archives: மன்மோகன் சிங்
நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர், கொள்ளையர்களின் அடைக்கலசாமி !!
நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர் , கொள்ளையர்களின் அடைக்கலசாமி !! காங்கிரஸ் கட்சியை பதவியில் அமர்த்தினால், “முதல் 100 நாட்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை கள்ளப் பணமும் வெளிக்கொண்டு வரப்படும்” என்று உறுதி அளித்த அதே பிரதமர் மன்மோகன் சிங் தான் – இப்போது – “கள்ளப் பணத்தைக் கொண்டு வர … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
8 பின்னூட்டங்கள்
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை எதுவும் இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, வரி ஏய்ப்பு, Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
3 பின்னூட்டங்கள்
ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ?
ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? இவரது தந்தை ஒரு மாஜி கைதி. இரண்டு வருடங்கள் ரஷ்யாவில் சிறைவாசம் புரிந்தவர். பின்னர் கொத்தனராக வேலை செய்து குடும்பம் நடத்தியவர். இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் போகவில்லை. இருந்தாலும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் 3 வருட பட்டயம் பெற்றதாக முதலில் பாராளுமன்ற உறுப்பினராக … Continue reading
Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கனிமொழி, ராஜாவாவை கண்டித்து அழகிரி ராஜினாமா ! மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சி பதவியிலிருந்தும் ! டெல்லியிலிருந்து தகவல் !!
கனிமொழி, ராஜாவாவை கண்டித்து அழகிரி ராஜினாமா ! மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சி பதவியிலிருந்தும் ! டெல்லியிலிருந்து தகவல் !! சென்னை கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டிருக்க, டெல்லியிலிருந்து இன்று காலை பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2ஜி விவகாரத்தில் ஊழல் வெளிப்படையாகவே தெரிவதால், தொடர்ந்து ராஜாவை ஆதரித்து திமுக செயல்படுவதையும், ஊர் ஊராக அவருக்கு … Continue reading
Posted in அடுத்த வாரிசு, அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
3 பின்னூட்டங்கள்
நம்புங்கள் இன்றைய சன் செய்திகளை –
நம்புங்கள் இன்றைய சன் செய்திகளை – இன்றைய சன் செய்திகள் சொல்லுகிறது. இன்று (01/01/2011) மாலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் கலைஞரை அவரது இல்லத்தில் புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக சென்று சந்தித்தார் ! —————————————————————————————————————- பிரதமர் மன்மோகன் சிங் நாளை மாலை சென்னை வருகிறார் . இரண்டு நாட்கள் சென்னையில் தங்கினாலும், … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சிதம்பரம், தமிழ், திமுக, நாகரிகம், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு !
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு ! மீண்டும் சுப்ரமணியன் சுவாமி ! ஒரு மணி நேரத்திற்கு முன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அளித்துள்ள ஒரு பேட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அன்னை (!) சோனியா காந்தியின் தொடர்புகளைப் பற்றிய ஒரு புது குண்டைப் … Continue reading
Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்தியின் சகோதரிகளுக்கு 60 % பங்கு – சுப்ரமணியன் சுவாமி போடும் புது அணுகுண்டு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ?
சோனியா காந்தி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவரா ? தெலுங்கில் “சாட்சி” என்னும் தொலைக்காட்சியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தற்கால அரசியல் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி குறித்து விமரிசனம் செய்து பேசியதைத் தொடர்ந்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினர் கடும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சுதந்திரம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், மிரட்டல், ராஜ பக்சே, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், சட்டம், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…