-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: மட்டமான விளம்பரம்
தன் வினை …..
தன் வினை ….. “தன் வினை தன்னைச் சுடும் – வீட்டப்பம் ஓட்டைச் சுடும் ” – பட்டினத்தார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் – தமிழ் நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கை. இத்தனை கார்டுதாரர்களும் மாதா மாதம் ரேஷன் கடையில் (அரிசி அல்லாதவர்கள் கூட ), துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு , பாமாலின் … Continue reading
திமுக வின் பேச்சாளர்கள் ….
திமுக வின் பேச்சாளர்கள் …. தங்கள் பேச்சுத் திறனாலேயே தாங்களும் வளர்ந்து, கட்சியையும் வளர்த்தவர்கள் அந்த காலத்து திராவிட முன்னேற்றக் கழகத்துத் தலைவர்கள். அறிஞர் அண்ணா, ஈவிகே சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு, ஏவிபி ஆசைத்தம்பி, என்வி நடராசன், கேஏ மதியழகன் … என்று வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். எனக்கு 12 … Continue reading
காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் !
காமம் போற்றும் வக்கிரக் கலைஞர் கமல ஹாசன் ! முந்தாநாள் ஞாயிறு காலை விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. 50 ஆண்டுகளாகத் திரை உலகில் இருக்கிறார். இருந்தும் தன்னம்பிக்கை இல்லாத மனிதர் – கமல் நல்ல நடிகர் தான் – அவரது நடிப்புத் திறமையை குறை சொல்வதற்கில்லை. ஆனால் வக்கிரம் பிடித்த மனிதர் – கடைந்தெடுத்த … Continue reading
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள் என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!
வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் ! என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் ! எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள மந்திரவாதி இவ்வளவு துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில் இப்படி விளம்பரம் செய்வான் ? இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும் இளிச்சவாய்த் தமிழர்கள் நம்மிடையே நிறைய பேர் … Continue reading
இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !!
இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !! இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி – “அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும் சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதற்கான சான்றிதழை அவர் முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.” … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….