This gallery contains 2 photos.
… … இப்படியும் சொல்லலாம்…”கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” …!!! வாராக்கடன் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை; செய்யப்படவும் மாட்டாது – என்று ஒரு பக்கம் பலமாக உறுதி அளிக்கிறார் நிதியமைச்சர்…. மத்தியஅரசு பெரிய அளவில் வெளிப்படையாகச் செய்தால் தானே பிரச்சினை… லோக்கலில், வங்கியளவிலேயே தள்ளுபடி சமாச்சாரத்தை முடித்து விட்டால், வெளியே தெரியாமல் கதையை முடித்து விடலாம் … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…