This gallery contains 1 photo.
… … … நேற்றைய தினம் பாராளுமன்றத்தில்(லோக் சபா) காங்கிரஸ் உறுப்பினர் திரு.சசி தரூர் நடந்துகொண்ட விதம், தமிழ் நாட்டின் – ( பொதுவாக ஹிந்தி மொழி பேசாத அனைத்து மக்களின் – என்று சொல்ல வேண்டும்…) -சுயமரியாதையை காக்கும் வண்ணமும், ஹிந்தி வெறி பிடித்து அலையும் பாஜக அரசுக்கு சவாலாகவும் அமைந்தது…. பாராளுமன்றத்தில்(லோக் சபா), … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…