-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: புரட்சி
இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் !
இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் ! ——————————————————————- திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம், விசேஷ பூஜைகள் ! ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார். முன்னதாக, செல்வி மற்றும் அவரது குடும்பத்தைச் … Continue reading
இந்தியாவிலும் வெடித்தது புரட்சி – ஊழலுக்கு எதிராக – ஒன்று திரள்வோம் வாரீர் !
இந்தியாவிலும் வெடித்தது புரட்சி – ஊழலுக்கு எதிராக – ஒன்று திரள்வோம் வாரீர் ! ஊழலுக்கு எதிராக சமுதாய நல ஆர்வலர் அன்னா ஹஜாரே (விவரங்கள் கீழே)எழுப்பிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. “முதல் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டன. இது வரை 8 முறை … Continue reading
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 )
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-6 ) இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மிக மோசமான முறையில் ஏசிப்பேசியதால், திராவிட இயக்கம் தளர்வு அடைந்தது. கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தலைவர்களே முன்னிலைப்படுத்தப்பட்டனர். அடுத்து நிகழ்ந்த தேர்தலில் எம்ஜிஆர் மகத்தான வெற்றியைப் பெற்று தமிழ் நாட்டில் ஆட்சியைக் … Continue reading
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5)
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-5) ஆனால் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்தாலும், அவரை ஏசிப்பேசக்கூடாது என்பதில் அண்ணா உறுதியாக இருந்தார். தி.மு.க. வளர்ந்தது. அண்ணாவின் கவர்ச்சியான பேச்சுக்கள் இளைஞர்களை கவர்ந்தன. திரைப்படத்துறையை மிகச்சரியானபடி தங்கள் / மற்றும் தி.மு.க வின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டனர் அறிஞர் அண்ணாவும், … Continue reading
முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை !
முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! இன்றைய பத்திரிக்கைச் செய்தி இது – “பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவை அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக … Continue reading
மயிலே மயிலே ….
மயிலே மயிலே .. மயிலே மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு போடுமா ? தேவைக்கு மேல் … என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….