-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: புதிய கண்டுபிடிப்பு
கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …
கேட்ரினாவும் ராகுல் காந்தியும் … காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் (official spokesperson) ஆத்திரப்படுவதற்கு பதில் சிறிது அறிவுபூர்வமாக யோசித்து பேசி இருக்கலாம் !இப்போது அநாவசியமாக நம்மை யோசிக்க வைத்து விட்டார் ! கேட்ரினா கைப், ராகுல் காந்தியைப் பற்றி சொன்னாரே – அதைப் பற்றி – நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் … Continue reading
எப்படி எல்லாம் உதவுகிறார் அம்மா …! (புகைப்படம்)
எப்படி எல்லாம் உதவுகிறார் அம்மா …! (புகைப்படம்) தி.நகரில் அபிபுல்லா தெருவில், சென்னை மாநகராட்சி பூங்கா அருகே- ஒரு குடிசை வீட்டின் கூரையாக …அம்மா !!
கட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் ? நக்கீரன் தாக்குதலுக்கு என்ன அர்த்தம் ?
கட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் ? நக்கீரன் தாக்குதலுக்கு என்ன அர்த்தம் ? திமுக ஆதரவு தளமான நக்கீரன் இன்றிரவு வெளியிட்டுள்ள – தயாநிதி மாறனுக்கு மிகவும் பாதகமான இந்த செய்திக்கு என்ன பொருள் ? கட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் ?
சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா !
சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா ! தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலுக்கான தேதியை – நாளையோ, மறுநாளோ தேர்தல் கமிஷன் அறிவிக்கப் போகிறது என்கிற நிலையில் – இன்றைய தினம் காலையில் (28/02/2011) சேப்பாக்கம் தொகுதியில் 20,000 பெண்களுக்கு (அனைவரும் வாக்காளர்கள் !) ஒரு கோடி … Continue reading
நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் !
நாட்டின் வளங்களைச் சுரண்டும் நாசகார நாயர்கள் கும்பல் – “எஸ்”பாண்ட் பற்றிய விவரங்கள் ! 2ஜி அலைக்கற்றைகளைப் பற்றிய விவரங்கள் நமக்கு இப்போது தான் ஆண்டிமுத்து ராஜாவின் அருளால் விளங்கத் தொடங்கின. செல்போன் உபயோகத்திற்கு தேவையான அலைவரிசைகள் இவை. இதற்கு அடுத்து 3ஜி அலைக்கற்றைகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகத்திற்கு வந்து … Continue reading
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி ! இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் – 1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர, யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. 2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 3)லஞ்சம் … Continue reading
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் !
வீடு வேண்டுமா வீடு ? கலைஞருக்குப் பிடித்த – அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் – சமூக சேவகர்கள் ! வீட்டு வசதி வாரியம் என்பது, அரசாங்கமே பொதுவாக, மொத்தமாக இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தில் உறுதியான பாதைகளை அமைப்பது, குடிநீர் வசதி, வடிகால் வசதி, மின்வசதி, போக்குவரத்து வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அந்த … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….