-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட முடியுமா...?
- அதுவுமொரு பசிதான்... !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின் "கல்லூரி முதல்வர் நிர்மலா " .... )
- " PELLET GUNS " on Protesters - Who Will Police the Police..? " - Rajdeep Sardesai
- ஆபத்தை நோக்கிச் செல்லும் பூதாகார பார்லிமெண்ட் ... ??? என்ன சொல்கிறார் சசி தரூர் ... ???
- முன் ஜாமீன் இல்லை என்றதும் ... ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி .....!!!
- " நீட் கேள்வித்தாள் " லீக் ஆனது எப்படி ...??? சிபிஐ தரும் விளக்கம் ..... ( ‘NEET leak’ was designed to leave no trace until one accused ‘recreated the paper’: CBI Probe details -
- சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசித்ததற்கான ஆதாரங்கள்.....
- " மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் "- மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் …..!!!
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- இளையராஜாவின் 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பம் வெளியீடு - சஞ்சய் சுப்ரமணியன் ... !!!
-
அண்மைய இடுகைகள்
- ஆபத்தை நோக்கிச் செல்லும் பூதாகார பார்லிமெண்ட் … ??? என்ன சொல்கிறார் சசி தரூர் … ??? ஓகஸ்ட் 3, 2026
- ” PELLET GUNS ” on Protesters – Who Will Police the Police..? ” – Rajdeep Sardesai ஓகஸ்ட் 2, 2026
- அதுவுமொரு பசிதான்… !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின் “கல்லூரி முதல்வர் நிர்மலா ” …. ) ஓகஸ்ட் 1, 2026
- ” நீட் கேள்வித்தாள் ” லீக் ஆனது எப்படி …??? சிபிஐ தரும் விளக்கம் ….. ( ‘NEET leak’ was designed to leave no trace until one accused ‘recreated the paper’: CBI Probe details – ஜூலை 31, 2026
- முன் ஜாமீன் இல்லை என்றதும் … ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி …..!!! ஜூலை 30, 2026
- இளையராஜாவின் ‘பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்’ ஆல்பம் வெளியீடு – சஞ்சய் சுப்ரமணியன் … !!! ஜூலை 30, 2026
- 1910-ல் இப்படி இருந்த பாலஸ்தீனம் – இன்று … ??? ஜூலை 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகள் சுருட்டினாலும் எதிலாவது வசமாகச் சிக்குவது சில லட்சங்கள் உள்ள பரிமாற்றத்தில் அல்லது லஞ்சத்தில். நாம் அதிகாரிகள் 5000 ரூ லஞ்சத்துக்கு சஸ்பெண்ட் என்று…
பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…
இந்த மாதிரி நாய்களை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும். இவனைப் போன்ற லஞ்சப் பெருச்சாளிகளால்தான் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எந்த வேலைக்கும் லஞ்சம், எதை எடுத்தாலும் லஞ்சம்.…
எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…
-

Category Archives: இரக்கம்
செத்துப் போவதற்கு உதவி !
செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான் நல்லபடியாக இயங்கும் … Continue reading
கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு –
கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு – இந்த பிஞ்சுகளைப் பாருங்கள். நமக்கே வயிறு எரிகிறது. இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ? நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன். உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன். அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் அங்கிருந்த வரை – கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை) சம்பவங்களைக் … Continue reading
110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!
110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading
ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?
ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ? அதை அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட மாட்டேன். இந்த இடுகையை முழுவதுமாகப் படியுங்கள் – தெரியும் ! இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப் பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம். இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை … Continue reading
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு …
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு … காவிரிமைந்தன் எழுதுகிறென் – ஒரு சிறு விளக்கம்.எனக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டம் ஒன்று உண்டு. என் வலைத்தளத்தில் நான் எழுதும் விஷயங்கள் குறித்து அவ்வப்போது நாங்கள் விவாதிப்பதும் உண்டு (நான் எழுதி,வெளியிட்ட பின்னர் )! … Continue reading
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !
ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது ! தனது மிக நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிகை ஆசிரியருமான ராம் அவர்களுக்கு நேற்றைய தினம் இலங்கையில் ராஜபக்சே அளித்த பேட்டியின் ஒரு பகுதி – தமிழாக்கம் – “புத்த மதத்தில், அவர்கள் கூறுவார்கள் – நீங்கள் எதைச் செய்திருந்தாலும் அதன் பலனை இந்தப் பிறவியிலேயே அனுபவிப்பீர்கள். நல்லதோ, … Continue reading
பகல் கொள்ளையைத் தடுக்க …
பகல் கொள்ளையைத் தடுக்க … நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading
மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…