This gallery contains 1 photo.
… … … 1984-ல் திருமதி.இந்திரா காந்தி கொலையுண்டதை அடுத்து டெல்லியில் நடந்த கலவரங்களில் தொடர்புடைய சஜ்ஜன் குமார் என்கிற டெல்லியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு, இன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுட்கால தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பிறகு வழங்கப்பட்டாலும், இந்த தீர்ப்பை நாம் முழுமனதோடு வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக … Continue reading










கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…