Category Archives: அரசியல்வாதிகள்

அது உண்மை தான்… ஆனால், மோடிஜி பாதி உண்மையை மட்டும் சொல்லி இருக்கிறார்…

This gallery contains 1 photo.

… … … 1984-ல் திருமதி.இந்திரா காந்தி கொலையுண்டதை அடுத்து டெல்லியில் நடந்த கலவரங்களில் தொடர்புடைய சஜ்ஜன் குமார் என்கிற டெல்லியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு, இன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுட்கால தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பிறகு வழங்கப்பட்டாலும், இந்த தீர்ப்பை நாம் முழுமனதோடு வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திரு.ஸ்டாலின் – அவசரப்பட்டது ஏன்…?

This gallery contains 1 photo.

… … … சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சாத்தியப்படுத்த, பாஜகவுக்கு எதிரான அத்தனை முக்கிய கட்சிகளின் தலைவர்களையும், தொடர்ந்து தனித்தனியே சந்தித்துப்பேசி, அவர்களின் தயக்கங்களைப் போக்கி, அவர்களை ஒன்றுகூட சம்மதிக்க வைத்து, – கடந்த 9-ந்தேதி டெல்லியில் 21 கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்தார் திரு.சந்திரபாபு நாயுடு. இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் எந்தெந்த வழிகளில் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“பாஜக பூனை” கண்ணை மூடிக்கொண்டால்… உச்சநீதிமன்றத்திற்கு இறந்த காலம் – எதிர்காலம் தெரியாமல் போய் விடுமா …?

This gallery contains 2 photos.

… … … முந்தாநாள் காலை – பாஜகவில் – ஜெட்லிஜி முதல் ர.ச.பிரசாத் முதல், நி.சீ. வரை அத்தனை பேரும் துள்ளிக் குதித்தனர்… ராகுல் காந்தி பாராளுமன்றத்திற்கு வந்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹை-டெசிமலில் கூவினர். ரஃபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில், மத்திய பாஜக அரசு செய்ததில் எந்த … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

உலகின் முதல் – முதல் கம்ப்யூட்டர் எப்படி இருந்தது…?

This gallery contains 2 photos.

… … மே 10, 1950 – ஆச்சரியமாகத்தான் இருக்கிறது…. உலகின் முதல் கம்ப்யூட்டர் என்று சொல்லக்கூடிய – இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலாக பொதுமக்களுக்கு இயக்கிக் காட்டப்பட்ட Pilot ACE (Automatic Computing Engine) இது தான்… … … 1945-ல் முதலில் இதை கட்டத்துவங்கியவர் (!!!) Alan … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாரபட்சத்தை – குரங்குகள் கூட ஏற்பதில்லை… ( பகுதி-13 ) – இன்றைய சுவாரஸ்யம்

This gallery contains 1 photo.

… … கூண்டில் அடைக்கப்பட்ட இரண்டு குரங்குகள் … ஒன்றுக்கு கொஞ்சம் மட்டமான உணவு – வெள்ளரிப்பிஞ்சு கொடுக்கப்படுகிறது. மற்றொன்றுக்கு – அதன் கண்ணெதிரேயே – கொஞ்சம் உசத்தியான உணவு – திராட்சைப்பழம் தரப்படுகிறது. அந்த பாரபட்சத்தைப் பொறுக்க முடியாத – வெள்ளரிப்பிஞ்சை பெறும் குரங்கு என்ன செய்கிறது பாருங்கள்…. குரங்குக்கு கூட அவ்வளவு தன்மான … Continue reading

More Galleries

துக்ளக் ஆசிரியர் சோ’வின் சில கருத்துகள் – துவக்கமும் – முடிவும் – தொடர்பு உடையனவா….?

This gallery contains 3 photos.

… … .. .. ஆசிரியர் சோ அவர்கள் ஒரு சமயம் விதியைப்பற்றி கூறிய சில கருத்துகளையொட்டி அமைகிறது இந்த இடுகை… விதியைப்பற்றியும், அதன் வலிமையைப்பற்றியும் – பல சமயங்களில், பலராலும், பல விதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது… “அவரை விதைத்தால் துவரையா முளைக்கும்..?” என்று கேட்டால் அதில் உள்ள நியாயம் எல்லாருக்கும் புரிகிறது….. ஆனால் நாம் செய்யும் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

முன்பெல்லாம் இப்படித்தானிருந்தோம் நாமும்… (பகுதி-12) -இன்றைய சுவாரஸ்யம் …

This gallery contains 1 photo.

… … … இந்த வீடியோவில் வருகின்ற காட்சி – மலேசியாவில் தமிழர்கள் வாழும் பகுதி ஒன்றில் எடுக்கப்பட்டது… ஒரு நண்பர் மூலமாக கிடைத்தது. முதலில் காணொளியை கண்டு விடுங்கள் – … … புரிந்திருக்கும். இந்து மதத்தினர் ரத ஊர்வலம் வருகின்றனர்.. எதிர் பக்கத்திலிருந்து – கிறிஸ்தவர்கள் வேறொரு ரத ஊர்வலம்.. இரண்டு மத … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்