பாரபட்சத்தை – குரங்குகள் கூட ஏற்பதில்லை… ( பகுதி-13 ) – இன்றைய சுவாரஸ்யம்


கூண்டில் அடைக்கப்பட்ட இரண்டு குரங்குகள் …
ஒன்றுக்கு கொஞ்சம் மட்டமான உணவு –
வெள்ளரிப்பிஞ்சு கொடுக்கப்படுகிறது.

மற்றொன்றுக்கு – அதன் கண்ணெதிரேயே –
கொஞ்சம் உசத்தியான உணவு – திராட்சைப்பழம் தரப்படுகிறது.

அந்த பாரபட்சத்தைப் பொறுக்க முடியாத –
வெள்ளரிப்பிஞ்சை பெறும் குரங்கு என்ன செய்கிறது
பாருங்கள்…. குரங்குக்கு கூட அவ்வளவு தன்மான உணர்வு….?

Interesting re-action….!!!

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.