This gallery contains 2 photos.
………………………………………………… ………………………………………………….. ‘பெண்மைக்குள் உண்மை எது… பொய்மை எது? புரியாத சிறுவனடி நான்’ என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது? பாரதியை செல்லம்மா புரிந்துகொண்ட அளவுக்கு செல்லம்மாவை பாரதி புரிந்துகொண்டாரா? ஒரு மாபெரும் இயக்கமே உடைகிற நிலையில், அத்தனை வயதில், மணியம்மையை பெரியார் கைப் பிடிக்கவைத்த தருணம் எது? சில வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனின் அம்மா, … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…