……………………………………………….

……………………………………………….
நண்பர்கள் இருவர் விருந்தொன்றில் கலந்துகொண்டனர். முதலாமவர், மதுக்கோப்பையை நீட்டி மது அருந்த வற்புறுத்தினார். இரண்டாமவர் `வேண்டாம்’ என்று மறுத்தார்.
அதற்கு மூன்று காரணங்களை அடுக்கினார்.
“முதலாவது, மது அருந்துவது உடல்நலத்துக்குக் கேடுன்னு ஒரு புத்தகத்தில் படித்தேன்.
இரண்டாவது, நான் மது அருந்துவதில்லைன்னு என் மனைவியிடம் சத்தியம் செய்திருக்கிறேன்.
மூன்றாவது காரணம்… ஏற்கெனவே இரண்டு ரவுண்டு முடித்துவிட்டேன். இன்னொரு ரவுண்டு தாங்காது ….!’’
…………………………………………………………………………………………………………….



//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…