…………………………………………….

…………………………………………….
…………………………………………….
……………………………………………………………………………………………………………………………..
…………………………………………….

…………………………………………….
…………………………………………….
……………………………………………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இது போன்ற புரளி செய்திகளை இன்னும் நம்பி கொண்டிருப்பது அறியாமையே.
ஏதோ இரண்டு தரப்பு சண்டையிட்டு கொண்டாலே, இப்பொழுதெல்லாம் மத சாயம் பூசி செய்தியாக்குகிறார்கள்.
இந்த செய்தி குறிப்பிடுவதை போல, ஒரே ஒருவர் மட்டும் மாட்டு கறி சாப்பிட்டு கொண்டிருந்தார் என்றும், அவரை மட்டும் ஒரு கும்பல் சேர்ந்து தாக்கியது என்பதும் , சிரிப்பை தான் வரவழைக்கின்றனது.
எத்தனையோ பேர், தினம்தோறும் மாட்டுக்கறி தின்று கொண்டுதான் இருக்கிறார்கள்.ஆனால் இது போன்ற செய்திகள் மட்டும் திடீர், திடீரெனெ பரப்பப்படுகின்றன.
அது சரி, இவற்றை நானும் ஒருகாலத்தில் , முட்டாள்தனமாக நம்பிய காலம் உண்டு…