This gallery contains 2 photos.
………………………………………………… ………………………………………………….. ‘பெண்மைக்குள் உண்மை எது… பொய்மை எது? புரியாத சிறுவனடி நான்’ என கண்ணதாசனைப் புலம்பவிட்டது எது? பாரதியை செல்லம்மா புரிந்துகொண்ட அளவுக்கு செல்லம்மாவை பாரதி புரிந்துகொண்டாரா? ஒரு மாபெரும் இயக்கமே உடைகிற நிலையில், அத்தனை வயதில், மணியம்மையை பெரியார் கைப் பிடிக்கவைத்த தருணம் எது? சில வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவனின் அம்மா, … Continue reading




//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…