This gallery contains 1 photo.
………………………………………………… ………………………………………………….. பல சமயங்களில், தமிழன் என்று சொல்லி காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் நாம் அந்த பெருமையை தகர்க்கும் செயல்கள் நடைபெறும்போது, அதற்கும் பொறுப்பேற்கத் தானே வேண்டும்….??? ஆனால் செய்கிறோமா …??? கண்டும் காணாமலும்,எருமை மாட்டின் மீது எண்ணை மழை பெய்வது போல் சொரணையேஇல்லாமல் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம்…. கீழே – அராத்து’வின் கட்டுரையொன்று….அராத்து … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…