This gallery contains 1 photo.
…………………………………………. ………………………………………… அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது…? பதினஞ்சு நிமிஷமா ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்க…மீன் இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமா…அதுவும் கோலா மீன் என்றால் அவருக்கு உயிர்…அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்…அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…