This gallery contains 1 photo.
………………………………….. ……………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
………………………………….. ……………………………………. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………………………………………….. ……………………………………………………………………… “அறியாமல் செய்யும் பாவம்அப்போதே மன்னிக்கப்படுகிறது….ஆனால் தெரிந்தேசெய்யும் தவறும்… குற்றமும்…..??? நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான்அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும். கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு,“குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக்கூட வரமாட்டான்…..இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு. என்னிடம் படம் வாங்கிய … Continue reading
This gallery contains 1 photo.
…………………….. …………………….. எத்தை தின்னால் பித்தம் தெளியும்…..? சிலருக்கு எத்தைத் தின்னாலும் பித்தம் தெளியாது….பைத்தியம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்…..!!! …………………… ……………………………………………. எத்தனை காலந்தான்….. இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே …….. !!! …………………………………………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 1 photo.
…………………………………… …………………………………… சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக-வை கடுமையாக எதிர்த்து விட்டு,வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமற்றி, முழுக்க முழுக்கசுயநலம் மட்டுமே காரணமாக -இந்த இடைத்தேர்தலில் – அதே திமுக-வின் வேட்பாளரைஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன். தன், மானங்கெட்ட தனத்தை மறைக்க – மறைந்த ஜெயலலிதாஅவர்களின் மீது பொய்யான பழியைப் போடுகிறார். விஸ்வரூபம் படத்தை தடுக்க … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………………….. ………………………………………………….. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும்,அவரது நெருங்கிய தோழர் அமர் பிரசாத் ரெட்டிக்கும்இடையே உள்ள உறவு, நெருக்கம் மற்றும் அதன் விளைவுகள்குறித்து விவரமான அரசியல் கட்டுரை ஒன்றினைகாமதேனு இதழ்( இந்து தமிழ் நாளிதழ்) வெளியிட்டிருக்கிறது.அதன் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறேன்…. கட்டுரையில்கூறப்படும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மை என்றேமற்ற இடங்களின் மூலம் நான் அறிந்த தகவல்களும் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………… ……………………………….. காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,எனக்கும் மிகவும் பிடிக்கும்….. அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!! ……………………. .…………………………………………….
//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…