This gallery contains 1 photo.
…………………………………………………………………….. ……………………………………………………………………… “அறியாமல் செய்யும் பாவம்அப்போதே மன்னிக்கப்படுகிறது….ஆனால் தெரிந்தேசெய்யும் தவறும்… குற்றமும்…..??? நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான்அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும். கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு,“குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக்கூட வரமாட்டான்…..இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு. என்னிடம் படம் வாங்கிய … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…