…………………………………

………………………………..
காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,
எனக்கும் மிகவும் பிடிக்கும்…..
அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!!
…………………….
.
…………………………………………….
…………………………………

………………………………..
காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,
எனக்கும் மிகவும் பிடிக்கும்…..
அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!!
…………………….
.
…………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
https://www.shivpreetsingh.com/2018/12/vaishnav-jan-to-tene-kahiye-je-lyrics.html
நன்றி கார்த்திக்.
நான் முதலிலேயே அர்த்தத்தை வெளியிட நினைத்தேன்…
ஆனால் செய்யவில்லை… காரணம்,
இந்த விஷயத்தில் வேறு யாருக்காவது ஆர்வம் இருக்கிறதா –
இல்லை நான் மட்டும் தான் அலைகிறேனா –
என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.
கரெக்டாக நீங்கள் வந்து விட்டீர்கள்..
மிக்க நன்றி .
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வைணவ ஆச்சாரியரிடம் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு), தனக்கு வைணவத்துவம் கைவரப்பெற்றது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர், ‘யாராக இருந்தாலும் ஒருவர் கஷ்டப்படுகிறார், கஷ்டத்தில் இருக்கிறார்’ என்று கேட்ட உடனேயே ஒருவனுக்கு மனது இளகி, அவர் கஷ்டத்திலிருந்து விடுபடணுமே என்று மனதார நினைக்க ஆரம்பித்தால், வைணவத்துவம் கைவரப்பெற்றது என்று புரிந்துகொள்ளலாம். ‘அவன் செய்த பாவம், அவனுக்கு இந்தக் கஷ்டம்’ என்று நினைத்தாலோ, இல்லை அவனுக்கு இது வேண்டுவதுதான் என்று நினைத்தாலோ, வைணவத்துவம் கைவரப்பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியதுதான் என்றார்.
இதன் விரிவாக்கம்தான் இந்தப் பாடல்.