…………………………………

………………………………..
காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,
எனக்கும் மிகவும் பிடிக்கும்…..
அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!!
…………………….
.
…………………………………………….
…………………………………

………………………………..
காந்திஜிக்கு பிடித்த இந்த பாடல்,
எனக்கும் மிகவும் பிடிக்கும்…..
அர்த்தம் தெரிந்துகொண்டால் – எல்லாருக்குமே பிடிக்கும் …!!!
…………………….
.
…………………………………………….
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
https://www.shivpreetsingh.com/2018/12/vaishnav-jan-to-tene-kahiye-je-lyrics.html
நன்றி கார்த்திக்.
நான் முதலிலேயே அர்த்தத்தை வெளியிட நினைத்தேன்…
ஆனால் செய்யவில்லை… காரணம்,
இந்த விஷயத்தில் வேறு யாருக்காவது ஆர்வம் இருக்கிறதா –
இல்லை நான் மட்டும் தான் அலைகிறேனா –
என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.
கரெக்டாக நீங்கள் வந்து விட்டீர்கள்..
மிக்க நன்றி .
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வைணவ ஆச்சாரியரிடம் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு), தனக்கு வைணவத்துவம் கைவரப்பெற்றது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர், ‘யாராக இருந்தாலும் ஒருவர் கஷ்டப்படுகிறார், கஷ்டத்தில் இருக்கிறார்’ என்று கேட்ட உடனேயே ஒருவனுக்கு மனது இளகி, அவர் கஷ்டத்திலிருந்து விடுபடணுமே என்று மனதார நினைக்க ஆரம்பித்தால், வைணவத்துவம் கைவரப்பெற்றது என்று புரிந்துகொள்ளலாம். ‘அவன் செய்த பாவம், அவனுக்கு இந்தக் கஷ்டம்’ என்று நினைத்தாலோ, இல்லை அவனுக்கு இது வேண்டுவதுதான் என்று நினைத்தாலோ, வைணவத்துவம் கைவரப்பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியதுதான் என்றார்.
இதன் விரிவாக்கம்தான் இந்தப் பாடல்.