This gallery contains 2 photos.
……………………………………… …………………………………… திரு.உதயநிதி அவர்கள் 2 ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு ரூ,100- கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் …. தனது பேச்சைத் தவறாக சித்தரித்து சர்ச்சையை உருவாக்கியதாகக் கூறி ஆங்கில ஊடக செய்தியாளர்களுக்கு உதயநிதி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்ரி சேஷாத்ரியின் செய்தி அலசல் கீழே காணொளியில் …….. ……………………………………………………………………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…