
பெரும்பாலான இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் வடக்கே தான்
இருக்கின்றனர்…
அபூர்வமாக, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்
திரு.ஷிவ் நாடார்.
கணிணித் துறையில் பெரும் வெற்றி பெற்ற இந்த தொழிலதிபர்,
கல்விப்பணிக்காக ஆற்றி இருக்கும் சேவைகள் பல…
அவரைப்பற்றிய பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கீழே –



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…