This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………………. வழக்கம் போல், இந்த எபிசோடில், ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைத் தருகிறார் வி. ஸ்ரீராம் அவர்கள் ….!!! ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
…………………………………………… …………………………………………………. வழக்கம் போல், இந்த எபிசோடில், ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைத் தருகிறார் வி. ஸ்ரீராம் அவர்கள் ….!!! ……………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………….
This gallery contains 1 photo.
Why the Congress Leader Still Matters… ??? – Rajdeep Sardesai Speaks Out…. ……………………………………….. ……………………………………………………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………… ……………………………………………. Proof of Pellet gun shot – …………………………………………………………………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………..
This gallery contains 2 photos.
……………………………………………… ………………………………………………… ………………………………………………. அவர் தம் சீடர்கள் அனைவரையும் அழைத்தார்… புத்தர் இறந்த போது இது நிகழ்ந்தது… ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்களிடம் பேசும்போது வழக்கமாக அழைப்பதைப் போலவே அழைத்தார்…. அவர்கள் எல்லாரும் கூடினார்கள்… அப்போது அவரது மரணம் குறித்து அவர்களில் எவரும் சிந்தித்தும் பார்க்கவில்லை…. அப்போது புத்தர் சொன்னார்… “இதுதான் உங்களுக்கு என் கடைசி … Continue reading
This gallery contains 1 photo.
……………………….. …………………………. நடுக்கடலில் மிரட்டிய பேய் கப்பல்…. !!!! 1872-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மேரி செலஸ்டி – கப்பல், இத்தாலியின் ஜெனோவாவுக்கு 1,700 பீப்பாய்கள் மதுபானங்களுடன் புறப்பட்டது. கப்பலில் கேப்டன் பெஞ்சமின் பிரிக்ஸ் (Benjamin Briggs), அவரது மனைவி, மகள் மற்றும் 7 பணியாளர்கள் என மொத்தம் 10 … Continue reading
This gallery contains 1 photo.
……………………………………………………. ………………………………………………. சரஸ்வதி எதையும் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. காதுகளில் துண்டு துண்டாக விழுந்தவற்றை வைத்து ஊகம் செய்தாள். ஏதோ ஒரு வாரப் பத்திரிகையில் அர்விந்த் சுவாமியைப் பற்றிய செய்தி, பேட்டி அல்லது எதுவோ வந்திருக்கிறது. அதில் ஒரு வரி படிப்பதும் சரஸ்வதியை ஒரு பார்வை பார்ப்பதும், பின் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு சிறு சத்தத்தோடு சிரிப்பதுமாக இருந்தனர் … Continue reading
This gallery contains 4 photos.
……………………………………. ………………………………………… 1870–1890 காலப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த அரிய புகைப்படம், திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலின் ராஜகோபுரங்களில் ஒன்றை அதன் முழுக் கம்பீரத்துடன் பதிவு செய்கிறது. கோபுரத்தை நோக்கிச் செல்லும் தெருவின் இருபுறமும் ஓலைக்கூரை வீடுகள், பக்தர்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் இயல்பான காட்சிகள், ஆன்மிகமும் சமூக வாழ்வும் எவ்வாறு ஒன்றிணைந்திருந்தன என்பதை அழகாக … Continue reading
This gallery contains 4 photos.
……………………………. ………………………………. ………………………………. ……………………………… அண்மையில், நமது பிரதமர் இந்தோனேஷியா சென்றபோது, அந்நாட்டின் பிரதமர் ” இந்திய டிஎன்ஏ ” என்னில் கலந்திருக்கிறது” என்று சொன்னார்… கூடவே ” என்னில் மட்டுமல்ல…. இந்தோனேஷிய மக்கள் பலரினுள்ளும் கலந்திருக்கிறது ” என்று பெருமையுடன் சொன்னார் … அவர் சொன்னதில் தவறில்லை…. ஆனால், ” பண்டைத் தமிழர்களின் – … Continue reading
இவருக்கு நடந்தது வருத்தம்தான். ஆனால் சார்... ஏகப்பட்ட பேர்கள் வங்கதேசத்திலிருந்து நம் நாட்டின் ஊடுருவி, போலி ஆவணங்கள் வாங்கிக் குடியேறியிருக்கின்றனர். இது ஏதோ விதிவிலக்குகள் என்று கடந்துசெல்லக்…