Tag Archives: பொதுவானவை

விகடனுக்கு வந்த துணிச்சல் ! கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !!

விகடனுக்கு வந்த துணிச்சல் ! கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !! தமிழ் நாட்டில் பத்திரிக்கைகளுக்கு தைரியம் வர ஆரம்பித்து விட்டது – கலைஞரை  விமரிசிக்க  ! விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் விகடன் போட்டிருக்கும் கார்ட்டூனைப் பாருங்களேன் – (தொடர்பு – கலைஞர், டாஸ்மாக் ஊதிய உயர்வு, பாராட்டு விழா, கமல், உதயநிதி, அவரது தயாரிப்பில் உள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமல், கருணாநிதி, காமெடி, சாட்டையடி, சினிமா, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | விகடனுக்கு வந்த துணிச்சல் ! கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி

“அன்றே  சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி ஒருவர்  தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படையாகக் கூறுவது  மற்றவர்களுக்கு எவ்வளவு சங்கடங்களை  உண்டாக்கும் என்பதற்கு  கீழ்க்காணும் நிகழ்ச்சி  ஒரு நல்ல  உதாரணம். கவிஞர் வாலிக்கு  அண்மையில் திருச்சியில் பாராட்டு விழா  நடந்தது. அப்போது வாலி தன் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில்  நடந்த சம்பவங்களைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , | “”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது….

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது…. மீசை முத்தம் என்றால் பெண்ணே! நான் உனக்குத் தருவது. மீசை இல்லாத முத்தம் என்றால் நீ எனக்குத் தருவது. தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயமில்லாமல் இடுவது தரையின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயத்தோடு விடுவது. கட்டில் மேலே பத்துக் கட்டளை கட்டளைப்படியே செய்வாயா? என்னை மெதுவாய் துடிக்கவிடு எச்சில் மாற்றி … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், அழகு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

போகும்போது எது /என்ன கூட வரும் ?

போகும்போது எது /என்ன  கூட வரும் ? சில நாட்களுக்கு முன்னர் ஜிகே எழுதிய இடுகை ஒன்று ஏனோ இப்போது  நினைவிற்கு வந்தது. அதை கீழே எடுத்துப் போட்டுள்ளேன். நன்றி – http://www.gkpage.wordpress.com எது வரும் ? யார்  வருவார்கள் ? வாழ்க்கையில்  நாம் பல நபர்களைப் பார்க்கிறோம். பணம்  சேர்ப்பது ஒன்றை மட்டுமே  குறிக்கோளாகக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், ஈழம், கட்டுரை, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு !

குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு ! பல  சமயங்களில் திட்டத்தோன்றினாலும் சாருவை  ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இது  நானில்லை –  சாரு – ———————————— “இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக கருணாநிதி எழுத ஆரம்பித்திருக்கிறார்… அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது. குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை மக்கள் அவ்வளவு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!

குமுதமும்  கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள்  கவனித்திருக்கலாம். கலைஞரை  விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ  அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய  … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், கோவணம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, மஞ்சள் பத்திரிக்கை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

ரஜினி பற்றி அமிதாப் சொன்னது !

ரஜினி பற்றி அமிதாப் சொன்னது! எந்திரன் இந்தி திரைப்பட இசை குறுந்தகட்டை வெளியிட்டு 14/08/2010 அன்று மும்பை நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசியது: “ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கலை நிகழ்ச்சி, சிங்கம், சினிமா, தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, முன்னணி நடிகர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , | ரஜினி பற்றி அமிதாப் சொன்னது ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது