This gallery contains 21 photos.
…………………………………. ………………………………….. உத்திரப் பிரதேச, வாரணாசி, மாவட்ட நீதிமன்ற உத்திரவையொட்டி,காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி மசூதி கட்டிடத்தில்,இந்திய தொல் பொருள் இலாகா, தாம் மேற்கொண்டஆராய்ச்சியில் – கிடைத்த பொருட்களையும், சான்றுகளையும்அடிப்படையாகக் கொண்டு, மொகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் –ஏற்கெனவே அங்கே இருந்த ஒரு பெரிய இந்து கோவிலை இடித்து விட்டு,தற்போது இருக்கும் மசூதி கட்டப்பட்டிருக்கிறது … Continue reading




அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…