Tag Archives: திமுக

சென்னை வசூல் ராஜாக்களின் பட்டியல் …..!!!

This gallery contains 1 photo.

சென்னை வசூல் ராஜாக்களின் பட்டியல் …..!!! ஆளும் கட்சியினர் யார்-யார் சென்னையில் எப்படி வியாபாரிகளிடம்கெடுபிடி வசூல் செய்கின்றனர் என்பதைப்பற்றி, ஜூனியர் விகடன்இதழ் பட்டியலிட்டுள்ளது….ஜூ.வி. தந்துள்ள தகவல் கீழே – சென்னையில் வசூல் ராஜாக்களாக மாறிய வட்டங்கள் … சமீபத்தில் ஆளுங்கட்சியினர் வியாபாரிகளிடம் வசூல் வேட்டைநடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து தி.நகரில் இரண்டு வட்டச்செயலாளர்கள் கட்சிப் பொறுப்பிலிருந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

புளியந்தோப்பு கே.பி.பார்க் ஊழலில் திமுக-வுக்கும் பங்கா….?

This gallery contains 1 photo.

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புறமேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழலில் – முன்னாள் அதிமுக ஆட்சிக்கு சம்பந்தம் உண்டுஎன்பது வெளிப்படை…. ஆனால் – அதில் இந்நாள் ஆட்சிக்கும் பங்கு இருக்கிறது;அதனால் தான் கட்டுமான நிறுவனத்தின் மீதுதிமுக ஆட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை – என்று சொல்கிறது இந்த ஊழலை முதன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரே கல்லில் – இரண்டு-மூன்று மாங்காய்கள் … !!!

This gallery contains 1 photo.

பல்வேறு செய்தித்தளங்கள் தரும் தகவல்கள் – “பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திரநாராயண் ரவி, 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்து,1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானவருக்குகேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் பணிபுரிந்தபோதுதான்,இவர் பெயர் டெல்லி வட்டாரங்களில் பிரபலமானது.ஐ.பி-யில் வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பைஏற்றிருந்த ரவிக்கு, அந்த மாநிலங்களில் செயல்பட்டதீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள் அனைத்தும் அத்துபடி.அந்தச் சமயத்தில், ஐ.பி-யில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலென்ன…?கோட்டை எதிரிலேயே கொள்ளை …

This gallery contains 1 photo.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ஒரு செய்தியைகண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது…. தமிழகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளசெயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகேயே,கூவம் முகத்துவாரத்திலிருந்து, நம்பர் ப்ளேட்போடாத, லாரிகளில் இரவு நேரங்களில், தொடர்ந்து –குறைந்த பட்சம் கடந்த ஒரு வருடமாகமணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது என்றுஇந்தியன் எக்ஸ்பிரஸின் கள ஆய்வு உறுதி செய்வதாகஇந்த செய்தி தெரிவிக்கிறது. பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகம்அப்பகுதியின் அருகில் இருந்தபோதும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் -திமுக – வினரா….?

பத்திரிகைச் செய்தியிலிருந்து நேற்றையநீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விவரம் – // இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்குவந்தபோது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றஅர்ச்சகர் பயிற்சி மையங்களின் எண்ணிக்கைகுறித்தும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட15 அர்ச்சகர்களின் பயிற்சி மற்றும் தகுதி குறித்தும்,நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர்,தமிழகத்தில் – ஆறு அங்கீகாரம் பெற்றஅர்ச்சகர்கள் பயிற்சி மையங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

அறிக்கை – எந்த கலரில் இருந்தாலும் சரி வரவேற்போம் ……..!!!ஆனால் பட்ஜெட் ….???

This gallery contains 1 photo.

தமிழகத்தின் நிதியமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்….கருப்பு வண்ண எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டு, வெள்ளை அறிக்கைஎன்று சொல்லப்படும் ஒரு அறிக்கை…. விஷயத்திற்கு வருவோம் – அறிக்கை பூராவும் முந்தைய அதிமுக அரசை குறை சொல்கிறது.அதில் உண்மையும் உண்டு, உண்மை அல்லாத அரசியலும் உண்டு.ஊழல்கள் என்று சொல்லப்படுவது ஒரு பக்கம்…. ஆனால், அதிமுக அரசு வரிகள் போடாததை –நிர்வாகத்திறன் இன்மை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சங்கிகளை அண்டிப் பிழைக்கவும்,ஒன்றி பிழைக்கவும் -திமுக அச்சாரம் போட்டாச்சு…..!!! – சரியா …?

This gallery contains 2 photos.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், தலைவருமாகியடாக்டர் க.கிருஷ்ணசாமி MD, அவர்கள் 02.08.2021 அன்றுமேற்படி தலைப்பில் – ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… அந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள் ….. ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற வள்ளுவரின் வாக்குக்குஇணங்கவும், ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்றஇளங்கோவடிகளின் கூற்றுக்கு இணங்கவும் திமுகவின்கடந்த நான்கு வருட … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்