This gallery contains 1 photo.
பல்வேறு செய்தித்தளங்கள் தரும் தகவல்கள் – “பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான ரவீந்திரநாராயண் ரவி, 1974-ல் கல்லூரிப் படிப்பை முடித்து,1976-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வானவருக்குகேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. மத்திய உளவுத்துறையான ஐ.பி-யில் பணிபுரிந்தபோதுதான்,இவர் பெயர் டெல்லி வட்டாரங்களில் பிரபலமானது.ஐ.பி-யில் வடகிழக்கு மாநிலங்கள் பொறுப்பைஏற்றிருந்த ரவிக்கு, அந்த மாநிலங்களில் செயல்பட்டதீவிரவாத இயக்கங்களின் ஜாதகங்கள் அனைத்தும் அத்துபடி.அந்தச் சமயத்தில், ஐ.பி-யில் … Continue reading




திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…