This gallery contains 1 photo.
……………………………………………………….. ……………………………………………………………………………………………………….. கார்ல் மார்க்ஸிற்கு, நண்பர் எங்கெல்ஸ் – ‘ என் மனைவி இறந்து விட்டார்’ என தந்தி அடித்தார். அதைப் பெற்ற காரல் ‘ஆழ்ந்த வருத்தங்கள் …’ என்று எழுதி விட்டு, ‘அவசரத் தேவை 50 ரூபிள் பணம் அனுப்பவும் ‘ என பதில் போட்டார். எங்கெல்ஸிற்கு கடும் கோபம். உடனே பதிலோ, ரூபிளோ … Continue reading










அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…