
நாளுக்கு நாள், தன்னை புதுப்பித்துக்கொண்டே இருப்பதாலும்,
புதுமைகளையும், மாற்றங்களையும்
உருவாக்கிக்கொண்டே இருப்பதால் –
ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு கூட
இந்த காணொலி சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
……………………………………………………………………………………………………………………………….



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…