Tag Archives: சந்நியாசி

— “திருந்த ” வேண்டியதா … “திருத்த “வேண்டியதா ….. ???

This gallery contains 2 photos.

………………………………………………………….. …………………………………………………………… ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சந்நியாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………………………………………………………………………………………….. மோரீஸ் ஃப்ரீட்மன் ஒரு மேதாவி. போலந்தில் ஏழ்மையான யூதர்கள் வசிக்கும் பகுதியில் பிறந்தார். பதிமூன்று வயதுவரை ரொட்டித் துண்டைத் தவிர்த்து வேறெதையும் ருசித்து அறியாதபடி ஒரு பரம ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர். பத்து பிராயம் இருக்கும் போதே ருஷ்ய, ஹீப்ரூ மற்றும் சிரிலிக் ஆகிய மொழிகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தார். ருஷ்ய, போலீஷ், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

” தாசியும் – சந்நியாசியும் “….!!

This gallery contains 1 photo.

…………………….. …………….. எங்கோ கேள்விப்பட்டது அல்லது படித்தது தான்.இருந்தாலும் இப்போது வலையில், எழுத்து வடிவத்தில்பார்த்ததும் நல்ல விஷயம் தானே – பதிவுசெய்வோமே என்று தோன்றியது…. கீழே – ………………………………………. ஒரு தாசியின் வீடும் சந்நியாசியின் குடிலும் அருகருகேஇருந்தன. தாசியின் வீட்டுக்கு பல ஆண்கள் வந்து போவதைசந்நியாசி கவனித்தார். ஒருநாள் அவளை அழைத்து, கொடிய தொழில் செய்யும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சந்நியாசியும் தீவிர அரசியலும் – எப்படி பொருந்தும் …..?

This gallery contains 2 photos.

… பொதுவாக சந்நியாசிகளின் குணங்களாக, இயல்புகளாக –பார்க்கப்படுபவை, எதிர்பார்க்கப்படுபவை என்னென்ன….? கர்மங்களினால் கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத்துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்து,செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். பந்த பாசங்களினின்று விடுபட்டுதன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல், நிலையாக ஒரே இடத்தில் தொடர்ந்துவசிக்காமல், இடம் விட்டு இடம் நகர்ந்து சென்று,உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்