Tag Archives: தமிழ் நாடு

கார்ல் மார்க்ஸின் மனைவி ஜென்னி எழுதிய – வரலாற்றில் முக்கியமான ஒரு கடிதம் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. ……………………………………………………………………………………………………….. கார்ல் மார்க்ஸிற்கு, நண்பர் எங்கெல்ஸ் – ‘ என் மனைவி இறந்து விட்டார்’ என தந்தி அடித்தார். அதைப் பெற்ற காரல் ‘ஆழ்ந்த வருத்தங்கள் …’ என்று எழுதி விட்டு, ‘அவசரத் தேவை 50 ரூபிள் பணம் அனுப்பவும் ‘ என பதில் போட்டார். எங்கெல்ஸிற்கு கடும் கோபம். உடனே பதிலோ, ரூபிளோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்தது எப்படி … ???

This gallery contains 6 photos.

……………………………………….. ………………………………………… ………………………………………. கிராமஃபோன் கம்பெனியில் அப்பா வயலின் வாசிக்கப் போவார் நானும் கூடவே போவேன். அப்போ தனியா மாடியில் வயலின் வாசித்துக் கொண்டிருப்பேன். இதைப் பார்த்த இசையமைப்பாளர் சி.ஆர். சுப்பராமன் என்னைப் பாராட்டி தன்னோடு சேர்த்துக் கொண்டார். இதெல்லாம் 1939-ல் நடந்தது. கொஞ்ச காலம் அங்கே இருந்துவிட்டு ஏவிஎம்மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ், பிறகு “ஹெச்எம்வி’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

நம்பிக்கை – கண்ணதாசன்….!!!

This gallery contains 1 photo.

…………………………. ……………………………………………………………………….. இன்றையப்‌ பொழுது நன்றாக இருக்கும்‌” என்று நம்பு; நன்றாகவே இருக்கும்‌. இறங்குகிற தொழிலில்‌ நம்பி இறங்கு; தொழில்‌ திறமையே உனக்கு வந்து விடும்‌. தண்ணீரில்‌ விழுந்து விட்டால்‌, ‘நீந்தத்‌ தெரியும்‌” என்று நம்பு; நீந்த தெரிந்து விடும்‌. கடன்‌ வந்து விட்டால்‌, “கட்ட முடியும்‌” என்று நம்பு; கட்டிவிட முடியும்‌. ………………………………… முடியாது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

ஒரு கோடி மெழுகுவத்திகள் – சுப்ரபாரதிமணியன்

This gallery contains 1 photo.

……………………………………………………………………………… ……………………………………………………………………………….. வலது கை பட்டு மெழுகுவத்தி பாக்கெட் கீழே விழுந்ததால் மொசைக் தரையில் சத்தம் எழுந்தபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் இருளடைந்தது. சுகன்யா நின்றிருந்தது சூப்பர் மார்க்கெட் மாலின் இரண்டாவது தளத்தில். உலகம் இருண்டுவிட்டது. பூனையாகக் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா. கைபேசி ஒளிர்ந்து, ‘கண்ணம்மா… கண்ணம்மா…’ என்றது. இந்தச் சமயத்தில் கைபேசியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. …………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

– யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ????

This gallery contains 1 photo.

………………………………………………………………………….. …………………………………………………………………………… இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உள்பட…..!சிரிக்கத் தவறும் ஒவ்வொரு நாளும் பயனற்றது. சிரிப்புதான் வலிக்கு மருந்து…!!! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம்.சிரிப்புதான் உன் வலியைத் தீர்த்துவைக்கும். கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு..! உன் மனம் வலிக்கும்போது சிரி.பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை! இதயம் வலித்தாலும் சிரி. அது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊

This gallery contains 1 photo.

…………………………………. ………………………………… .…………………………………………………………………………………………………………………………………………………………………….…

More Galleries | Tagged , , , , , , , ,