This gallery contains 2 photos.
………………………………… ………………………………….. ……………………………………. …………………………………….. வாழ்வில் சில முகங்களை மறக்க முடியாது, சில அழகான நினைவுகளை முயன்றாலும் கலைக்க முடியாது, காலம் எவ்வளவுதான் முன்னோக்கி ஓடினாலும் அந்த நினைவுகள் அந்த காட்சிகள் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அப்படியே சில குரல்களையும் மறக்க முடியாது, அவை நெஞ்சத்தின் ஆழத்தில் இருந்து எழுந்து காதோரம் சலசலத்து … Continue reading




உணர்வுபூர்வமான நிகழ்வுதான். மறுக்கலை. ஆனால் கீழே உள்ளதை யாராவது விளக்குவார்களா? முதலில் அவர் தன் உடலை விட்டு நீங்கினார்…. இரண்டாவதாக தன் மனதை விட்டு நீங்கினார்…. மூன்றாவதாக…