This gallery contains 2 photos.
…………………………………………….. …………………………………. ………………………………………………. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டைதூய சவேரியார் கல்லூரியில் பத்துநாட்கள் ஒரு கருத்தரங்குநடந்தது. வெளிநாட்டு நிதியுதவியுடன் கிறிஸ்தவ மதப்பரப்புநர்கள்முன்னின்று அதை நடத்தினர். அதன் தலைப்பு ‘சனங்களின் சாமிகள்’அதில் தமிழகம் எங்குமிருந்து ஏராளமான எழுத்தாளர்களும்ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர். பெரும் பொருட்செலவில் நடந்த அந்த கருத்தரங்கில்தான்முதல்முறையாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதில்இந்தியாவிலுள்ள நாட்டுப்புறச் சிறுதெய்வங்கள் … Continue reading









தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…