This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………. (ரொம்ப குழப்பமாக இருந்தால், இடுகையின் கடைசி பகுதியைமுதலில் படித்து விடுங்கள்….!!!) ……………………………….. மழநாட்டு மகுடம்அத்தியாயம் 303 கோப்பெருந்தேவி எங்கே? அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்தஅர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக்கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின்திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது … Continue reading










அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது கதை. சமையலறை மாத்திரமே பெண்களுக்கு அதிகாரம் செய்யும் இடம் என்ற நினைப்பே பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. அதை விட்டு வெளியே பெரிய…